Skip to content

December 2024

மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

  • by Authour

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.இது தொடர்பாக  மின்வாரியம் வெளி​யிட்டுள்ள  செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

  • by Authour

வங்க கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகம் முழுவதும்  கடந்த 2 தினங்களாக மழை கொட்டுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்டும், திருச்சி… Read More »தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

  • by Authour

திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன… Read More »திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள  செய்தி: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில்… Read More »திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.… Read More »மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு… Read More »விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

  • by Authour

திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி ஆஸ்பத்திரி என்கிற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி என்பதால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.… Read More »திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

இன்றைய ராசிபலன்… ( 13.12.2024)

வெள்ளிக்கிழமை… (13.12.2024) மேஷம்….  பொது அறிவு மற்றும் புரிதலுடன் உங்கள் தொடர்ச்சியான முயற்சி உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதால் உங்கள் பொறுமையைக் காத்துக்கொள்ளுங்கள். இன்று, உங்கள் பெற்றோரில் ஒருவர் பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தைப்… Read More »இன்றைய ராசிபலன்… ( 13.12.2024)

error: Content is protected !!