Skip to content

December 2024

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

  • by Authour

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள்.  கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள… Read More »அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம்… Read More »மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது.  இந்த பாறை  உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம்… Read More »நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக  மழை கொட்டியது. இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்  வருமாறு… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

  • by Authour

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

error: Content is protected !!