Skip to content

December 2024

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது…

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய… Read More »தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது…

கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை அருகில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி… Read More »கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

கோவை… நவமலை ஆற்றில் திடீர் வௌ்ளப்பெருக்கு… போக்குவரத்து துண்டிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு, பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு. பொள்ளாச்சி- டிச- 13 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்பொள்ளாச்சி வனச்சரக பகுதி… Read More »கோவை… நவமலை ஆற்றில் திடீர் வௌ்ளப்பெருக்கு… போக்குவரத்து துண்டிப்பு…

கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 75,751 கன அடி உபரிநீர் தடுப்பணையை கடந்து செல்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருப்பூர்… Read More »கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது… தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. … Read More »தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை..

  • by Authour

திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை.. திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாநகரை பொருத்தவரை ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாக… Read More »திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை..

இன்றைய ராசிபலன்…. (14.12.2024)

  • by Authour

சனிக்கிழமை…. மேஷம்… உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் – இன்றே அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும். சுய பரிதாபத்தில் ஈடுபடும் தருணத்தை வீணாக்காதீர்கள், ஆனால் வாழ்க்கைப் பாடங்களை அறிய முயற்சி செய்யுங்கள். கண்கள் ஒருபோதும் பொய்… Read More »இன்றைய ராசிபலன்…. (14.12.2024)

கார்த்திகை திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

  • by Authour

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர விழாவான மகா… Read More »கார்த்திகை திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

error: Content is protected !!