Skip to content

December 2024

மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப… Read More »மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..

வரும் 17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதியன்று… Read More »17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..

திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அந்த… Read More »திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

  • by Authour

கதிர் அடிக்கும் மிஷின் விற்பனை  கடையில் பணம் கொள்ளை… திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அழகு நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரவிச்சந்திரன் (44 ).இவர் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் ஒரு… Read More »திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

கோவை…. வண்ண விளக்குகளால் ஜொலித்த நொய்யல் ஆறு….

கார்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவையில் உள்ள பல்வேறு சிவன் மற்றும் முருகன் கோவில்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, நொய்யல் அன்னையை போற்றி… Read More »கோவை…. வண்ண விளக்குகளால் ஜொலித்த நொய்யல் ஆறு….

கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

கொல்லிமலை மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக 8 இடங்களில் மண் சரிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.… Read More »கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக திகழும் இக்கோவில் முருகப்பெருமானின் 7 – வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு… Read More »அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் உள்ள குடகணாறு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து துவங்கி அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலைக்கிறது. அணையில் இருந்து 4,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த… Read More »கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

தஞ்சையில் மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்ட வணிக சங்க பேரவை நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் ராஜா நகரத் தலைவர் சதீஷ், துணைத் தலைவர் முகமது மசூத்,… Read More »தஞ்சையில் மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்….

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

error: Content is protected !!