Skip to content

December 2024

திருச்சியில் நாளை… வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்…… கோவிந்தராஜூலு தகவல்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ‘ A.M.விக்கிரமராஜா தலைமையில் 17.1224 செவ்வாய்கிழமை காலை 8.55 மணியளவில் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ சங்கீதாஸ்,… Read More »திருச்சியில் நாளை… வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்…… கோவிந்தராஜூலு தகவல்

செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர்… Read More »செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

  • by Authour

நாளை 4மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை  பெய்யும் எனவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை சென்னை,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? கோவில் நிர்வாகம் விளக்கம்

  • by Authour

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:- ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள்… Read More »இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? கோவில் நிர்வாகம் விளக்கம்

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (16.12.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். … Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள்… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

பிரிஸ்பேன் டெஸ்ட்……மழைதான் காப்பாற்றணும் இந்திய அணியை

  • by Authour

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது. 5  டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.  ஏற்கனவே  பெர்த்தில் இந்தியாவும்,  அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் நேற்று முன்தினம்… Read More »பிரிஸ்பேன் டெஸ்ட்……மழைதான் காப்பாற்றணும் இந்திய அணியை

தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு….

  • by Authour

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கடலூரில் தென்பெண்ணை ஆற்றில்… Read More »தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு….

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி 34ஏ, 49 ஏ ,35,16,16 ஏ,35 ஏ ஆகிய வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

error: Content is protected !!