Skip to content

December 2024

மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

  • by Authour

இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது மயோட் தீவு. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்தொகை  கொண்ட இந்த தீவை நேற்று சிடோ என்ற புயல்… Read More »மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

பெரியாரின் பேரனுக்கு அரசு மரியாதை.. பெரியாரின் கொள்கை வழி பேரனுக்கு நன்றி..

  • by Authour

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் இன்று நடந்தது. கூட்டம். தொடங்கியதும்,  மறைந்த காங்கிரஸ் எம். எல்.ஏ. இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய சென்னை கிழக்கு… Read More »பெரியாரின் பேரனுக்கு அரசு மரியாதை.. பெரியாரின் கொள்கை வழி பேரனுக்கு நன்றி..

திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

  • by Authour

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (40). இவரது தாயார் சுகாய மாலிக் ( 65) . இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி திருவரங்கம்… Read More »திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில்,  5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டு  அவர்கள்  கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு: வருவாய்த்துறை முதன்மை செயலாளர்  அமுதா,  இளைஞர் நலன் மற்றும்… Read More »5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

திருச்சி மாநகரில் 18ம் தேதி குடிநீர் கட்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்… Read More »திருச்சி மாநகரில் 18ம் தேதி குடிநீர் கட்….

தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு…… ஒப்பிட்டு பார்க்க தமிழக அரசு வேண்டுகோள்

  • by Authour

நாட்டிலேயே தமிழகத்தில்தான் குறைவாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: “வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக்… Read More »தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு…… ஒப்பிட்டு பார்க்க தமிழக அரசு வேண்டுகோள்

கோவை… கராத்தே போட்டி….சிறுவர்-சிறுமிகள் அசத்தல்…

கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 64 வது கராத்தே பட்டைய தேர்வு… Read More »கோவை… கராத்தே போட்டி….சிறுவர்-சிறுமிகள் அசத்தல்…

கோவை… மருத்துவ கழிவு கொட்ட வந்த வாகனம் பறிமுதல்…

  • by Authour

கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது அங்கு தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் ஆட்டோவில் வந்து கொட்டுவதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை… Read More »கோவை… மருத்துவ கழிவு கொட்ட வந்த வாகனம் பறிமுதல்…

விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

  • by Authour

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி  டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி… Read More »தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

error: Content is protected !!