Skip to content

December 2024

நாக்கை பிளந்து டாட்டூ, திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சியில் ‘பாடி மாடிபிகேஷன்’ என்ற பெயரில் நாக்கை பிளந்து ‘டாட்டூ’ செய்தது தொடர்பாக டாட்டூ சென்டர் நடத்தி வந்த இளைஞரும், அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டவரும் கைது செய்யப்பட்டனர். திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச்… Read More »நாக்கை பிளந்து டாட்டூ, திருச்சியில் 2 பேர் கைது

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில்  ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை… Read More »இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.… Read More »மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

இன்றைய ராசிபலன்….(17.12.2024)

செவ்வாய்கிழமை… (17.12.2024) மேஷம்… உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும்.நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். இன்று பணிச்சுமை கடினமாக காணப்படும்.இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.ஆரோக்கியக்… Read More »இன்றைய ராசிபலன்….(17.12.2024)

முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் மாற்றியமைப்பு…

  • by Authour

தமிழக முதல்வரின் செயலர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள முதல்வரின்செயலாளர் அனுஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்வதால்  முதலமைச்சரின் தனிச் செயலாளர் (1) உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள்… Read More »முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் மாற்றியமைப்பு…

என்னை மையப்படுத்தி வதந்தி…. இளையராஜா வேண்டுகோள்..

  • by Authour

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இளையராஜா அதற்கு மறுப்பு தெரிவித்து தனது x-தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது..  என்னை மையமாக வைத்து… Read More »என்னை மையப்படுத்தி வதந்தி…. இளையராஜா வேண்டுகோள்..

தேசிய அளவிலான உறைவாள் போட்டி.. வௌ்ளி பதக்கம் வென்ற தஞ்சை மாணவி …

  • by Authour

ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் நடந்த தேசிய அளவிலான உறைவாள் (sqay) போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் உள்ள தேவிலால் விளையாட்டு மைதானத்தில், 25-வது… Read More »தேசிய அளவிலான உறைவாள் போட்டி.. வௌ்ளி பதக்கம் வென்ற தஞ்சை மாணவி …

திருச்சியில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இனாம்குளத்தூர் ஐஓசிஎல் எல்பிஜி சிலிண்டர் வாகன ஓட்டுனர்களுக்கு… Read More »திருச்சியில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்….

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

  • by Authour

இலங்கை  அதிபர் அநுர குமார இந்தியா வந்துள்ளார். அவர் இன்று  பிரதமர் மோடியை சந்தித்து பேசினாா். பின்னர்  மோடியும், அநுர குமாரவும்   பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.   மோடி முன்னிலையில்,    அநுர குமார  கூறியதாவது:, “இரு… Read More »தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

error: Content is protected !!