Skip to content

December 2024

தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர் சார்பில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டிகளில் பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட… Read More »தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j  பல லட்சம் ஏக்கர் விவசாய… Read More »மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

தரமற்ற விதை: 20 நாளில் கதிர்விட்ட நெற் பயிர்கள், விவசாயிகள் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம்  திருமானூர் பகுதி விவசாயிகள்,  நடப்பு சம்பா பருவத்தில்  அம்மன் பொன்னி  சாகுபடி செய்திருந்தனர்.  இந்த விதைகளை கிலோ ரூ.150 ரூபாய்க்கு திருச்சி, புள்ளம்பாடி பகுதி யில் இருந்து தனியாாரிடம் வாங்கி உள்ளனர்.… Read More »தரமற்ற விதை: 20 நாளில் கதிர்விட்ட நெற் பயிர்கள், விவசாயிகள் அதிர்ச்சி

சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை புலி சிங்கபால் குரங்கு உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா… Read More »சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் இன்று கோவையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆய்வு கூட்டங்கள் இப்போது   பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.  அந்த அடிப்படையில் தான்… Read More »பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில், மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (45).… Read More »அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

  • by Authour

யூ டியூபர் சவுக்கு சங்கர்  சில மாதங்களுக்கு முன் தேனியில் தங்கியிருந்தபோது அவரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  இந்த வழக்கு  விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன்… Read More »சவுக்கு சங்கர் மீண்டும் கைது

திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

  • by Authour

எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில்… Read More »திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சி, 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.12.2024 அன்று வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

வாடகைக்கு 18% ஜிஎஸ்டி: டில்லியில் மார்ச் மாதம் வணிகர்கள் கண்டன பேரணி

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சியில் ஹோட்டல் ஸ்ரீசங்கீதாஸ் வளாகத்தில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஹாஜி… Read More »வாடகைக்கு 18% ஜிஎஸ்டி: டில்லியில் மார்ச் மாதம் வணிகர்கள் கண்டன பேரணி

error: Content is protected !!