Skip to content

December 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடம் கட்டாயம், அரசு விளக்கம்

2024-25 கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடம் கட்டாயம், அரசு விளக்கம்

திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள்(76). கருத்து வேறுபாடு காரணமாக கணவன் சுப்பிரமணியன்(87) என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 4 மகள், 2… Read More »கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

கரூர் அருகே ரவுடி தலைதுண்டித்து கொலை

கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரவுடியின் சடலம் மீட்பு. டிஎஸ்பி தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே… Read More »கரூர் அருகே ரவுடி தலைதுண்டித்து கொலை

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..தென்மேற்கு வங்க்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, நேற்றைய நிலவரப்படி, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு .. உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

  • by Authour

சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு .. உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

இன்றைய ராசிபலன்..(18.12.2024)

புதன்கிழமை 18.12.2024 மேஷம்: எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை… Read More »இன்றைய ராசிபலன்..(18.12.2024)

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (17-12-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்… Read More »தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

யானை தந்தம் கடத்தலில் சிக்கிய திருச்சி எஸ்ஐ கைது….

  • by Authour

விழுப்புரம் வன சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த எதிரிகளை துப்பு வைத்து பிடித்தும், விழுப்புரம் வன சரகத்தின்   கடந்த 14.11.2024-ம்… Read More »யானை தந்தம் கடத்தலில் சிக்கிய திருச்சி எஸ்ஐ கைது….

தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில்… Read More »தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

error: Content is protected !!