Skip to content

December 2024

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அனுமதி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்து… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அனுமதி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மகேஸ்

சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள  பிரிஸ்பேன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி  டிராவில் முடிந்தது.  ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருது… Read More »சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டரை நடத்தி  வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் வித்தியாசமாக தோன்ற… Read More »நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில்  பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது.   இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு  வேலை செய்து வருகிறார்கள்.  இதை… Read More »திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே… Read More »திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: டிரா செய்யுமா இந்தியா?

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான  3 வது  டெஸ்ட் போட்டி  ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது.  இதில்  ஆஸ்திரேலியா  முதலில் பேட் செய்து445 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 260… Read More »பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: டிரா செய்யுமா இந்தியா?

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா ஜனவரியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றனர். இந்தநிகழ்வில் துணைத் தலைவராக … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய பதவி…

அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. மக்களவையில் பேசியதாவது: தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த  தொகுதியில்… Read More »பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு

error: Content is protected !!