Skip to content

December 2024

வெள்ள நிவாரணத்தை சடங்கு என்பதா? நடிகர் விஜய்க்கு சீமான் கண்டனம்

  • by Authour

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது… Read More »வெள்ள நிவாரணத்தை சடங்கு என்பதா? நடிகர் விஜய்க்கு சீமான் கண்டனம்

புதுகையில் அன்பழகன் படத்திற்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

  • by Authour

திமுக  முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்த  நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் அவரது படத்திற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து… Read More »புதுகையில் அன்பழகன் படத்திற்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

உருளைகிழங்கு இருந்தா குருமாவா?….மாணவியர் விடுதியில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு செந்துறை மாணவியர் விடுதியில் என்ற ஆட்சியர் அங்கு… Read More »உருளைகிழங்கு இருந்தா குருமாவா?….மாணவியர் விடுதியில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் டிசம்பர். 20 முதல் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்… Read More »சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் (65) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சென்னையை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கோதண்டராமன்… Read More »ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது. அதனை… Read More »குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

அரியலூர்…. 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…

அரியலூரில் பேருந்து நிலையம் பழுதடைந்ததை அடுத்து அதனை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளதால் தற்காலிகப் பேருந்து நிலையம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகளில் நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே… Read More »அரியலூர்…. 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது”  அம்பேத்கர், அம்பேத்கர்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி… Read More »அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

error: Content is protected !!