Skip to content

December 2024

50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

  • by Authour

இலங்கை முல்லைத்தீவில் இன்று காலை ஒரு நாட்டுப்படகு கரை ஒதுங்கியது. அதில்  பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் இருந்தனர். அவர்களில் பலர்  சோர்வுடன் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதை அறிந்த  முல்லைத்தீவு மீனவர்கள் … Read More »50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

  • by Authour

ஸ்ரீரங்கத்தில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம்  ரூ.40 லட்சம் மோசடி….  திருச்சி, வயலுார் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலக்ஷ்மி (51) இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் நிலம்… Read More »நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் அவையாம்பாள்(58) இவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின்  காய்கறி வியாபாரம்  பாதிக்கப்பட்டது. இதனால் அவர்,   அவையாம்பாளை … Read More »மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திருச்சி லால்குடி-பூவாளூர் பகுதியில் நாளை மின்தடை…

  • by Authour

திருச்சி, மாவட்டத்தில் லால்குடி மற்றும் பூவாளூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியேகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள பூவாளூர் துணை மின் நிலையத்தில், டிசம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற… Read More »திருச்சி லால்குடி-பூவாளூர் பகுதியில் நாளை மின்தடை…

அமித்ஷாவை கண்டித்து, கரூர் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா,  நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும்  கண்டனத்தை தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் இன்று திமுக, அனைத்து மாவட்டங்களிலும்… Read More »அமித்ஷாவை கண்டித்து, கரூர் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதல்-அமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க.வும்… Read More »பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21 வயது மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலேகா 20 வயது இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்., இந்நிலையில் ஸ்ரீலேகா… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

அமித்ஷாவை கண்டித்து இந்திய கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அமைச்சர்  அமித்ஷா , அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக நாடு முழுவதும் இன்று பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக சார்பில் சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்தியக்… Read More »அமித்ஷாவை கண்டித்து இந்திய கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்

சீமான் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

2018-ல் திருச்சி விமான நிலையத்திகு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது விமான நிலைய வளாகத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும்  பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல்… Read More »சீமான் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்

error: Content is protected !!