Skip to content

December 2024

ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது… Read More »ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா

  • by Authour

கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் ஏராளமான ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்களது நேர்த்தி கடனை செய்து வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா

கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்   மணிகண்ட பிரபு. ஐ டி ஊழியர்.  இவரது நண்பர்   ஹரிஷ் என்பவரும், இவர்களுக்கு  கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சில தினங்களுக்கு… Read More »கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டம்

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26 ஆம் ஆண்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்திய 25வது … Read More »கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டம்

கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை, ராஜாத்தி அம்மாளிடம் அரசாணை

  • by Authour

முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதியின்  நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்ற முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான ராஜாத்தி… Read More »கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை, ராஜாத்தி அம்மாளிடம் அரசாணை

தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில்,… Read More »தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.… Read More »வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

இன்றைய ராசிபலன்… (23.12.2024)

திங்கட்கிழமை…. (23.12.2024) மேஷம்… இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.இன்றைய நாளை நல்ல பலன் பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியை விரும்பி… Read More »இன்றைய ராசிபலன்… (23.12.2024)

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு… பதற்றம்

  • by Authour

புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் ஷோ வெளியிடப்பட்டது. அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்களோடு படம் பார்த்தார். அப்போது அவர் வருவது தெரிந்ததும் தியேட்டர் வளாகத்தில்… Read More »அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு… பதற்றம்

error: Content is protected !!