Skip to content

December 2024

மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

  • by Authour

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த… Read More »மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா, ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான… Read More »பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா, ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது

காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

  • by Authour

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அரையாண்டு இறுதி தேர்வை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

இன்றைய ராசிபலன்… (24.12.2024)

செவ்வாய்கிழமை (24.12.2024) மேஷம்…. இன்றைய நாள் நீங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் பணியில் சாதகமான பலன்கள்… Read More »இன்றைய ராசிபலன்… (24.12.2024)

காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச… Read More »காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு பெண் காவலர்கள் வழிகாட்டியாக உதவிய நெகிழ்ச்சியூட்டும் காட்சி வைரலாகி வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்… Read More »கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….

தஞ்சை அருகே எம் சாண்ட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் -நாகை சாலை சமுத்திரம் ஏரி அருகில் ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் உரிமம் மற்றும்… Read More »தஞ்சை அருகே எம் சாண்ட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்..

புதுகை திமுக செயலாளர் செந்தில் உடல் நாளை அடக்கம்….

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான செந்தில்(50) இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் புதுக்கோட்டை  சாந்தநாதபுரம் 1ம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள்… Read More »புதுகை திமுக செயலாளர் செந்தில் உடல் நாளை அடக்கம்….

திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஊழியர் மயங்கி சாவு…. தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது… Read More »திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

நியாயமான தேர்தல் மீது மத்திய அரசு தாக்குதல், மு.க.ஸ்டாலின் கண்டனம்

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியிருப்பதாவது:  வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது… Read More »நியாயமான தேர்தல் மீது மத்திய அரசு தாக்குதல், மு.க.ஸ்டாலின் கண்டனம்

error: Content is protected !!