Skip to content

December 2024

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூரில்  தமிழ்நாடு சிலம்ப கமிட்டி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஆண் பெண் இருபாலருக்கான சிலம்ப போட்டி  நடைபெற்றது. இதில் கோவை,மதுரை,சென்னை,கன்னியாகுமரி,என தமிழகத்தின் பல்வேறு… Read More »சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம்,திருநின்றவூரில்  தமிழ்நாடு சிலம்ப கமிட்டி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி சார்பாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஆண் பெண் இருபாலருக்கான சிலம்ப போட்டி  நடைபெற்றது. திருவள்ளூர் சிலம்ப கமிட்டி நிர்வாகிகள்… Read More »சிலம்ப போட்டியில் வென்ற கோவை வீரர்களுக்கு வரவேற்பு

2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 809 கோடி

2024ம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடியப்போகிறது. அதைத்தொடர்ந்து நாம் 2025ம் ஆண்டுக்குள்  நுழையப்போகிறோம்.  2025 புத்தாண்டு தினத்தில்  உலக மக்கள் தொகை  (8.09 பில்லியனாக) 809 கோடியாக இருக்கும் என்று அமெரிக்க… Read More »2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 809 கோடி

அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில்  நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.… Read More »அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவா் சிலையின் வெள்ளிவிழா  கொண்டாடட்டங்கள்  2 தினங்களாக கன்னியாகுமரியில் நடந்தது. இன்று நடந்த வெள்ளி விழா மலர்  வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு  பேசினார். அவர்… Read More »காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அமெரிக்க அதிபராகப்போகும் டிரம்ப்க்கு ரூ.42 கோடி அபராதம்

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர்மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள்… Read More »அமெரிக்க அதிபராகப்போகும் டிரம்ப்க்கு ரூ.42 கோடி அபராதம்

சின்னத்திரை சித்ராவின் தந்தை தற்கொலை..

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.… Read More »சின்னத்திரை சித்ராவின் தந்தை தற்கொலை..

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

இந்தியாவில் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் என்.இ.டபிள்யூ (NEW) எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்தியாவில் உள்ள 31 மாநில முதலமைச்சர்கள், தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்ப்பித்துள்ள தகவல்களை… Read More »இந்தியாவில் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

error: Content is protected !!