Skip to content

December 2024

10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆளும் திமுக அரசு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக… Read More »10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் காற்றாலை அமைப்பதற்கான விசிறிகள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை லாரிகள் மூலம் … Read More »கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் இன்று (24.12.2024)  ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில்… Read More »துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அல்லு அர்ஜூனிடம் 1 மணி நேரம் விசாரணை

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை… Read More »போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அல்லு அர்ஜூனிடம் 1 மணி நேரம் விசாரணை

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான  ஆ.செந்தில் நேற்று காலை மாரடைப்பில் காலமானார். அவரது உடல்  சாந்தநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு,,எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,… Read More »புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

200 இடங்களில் வெற்றி: முதல்வரின் கணிப்பு சரியானது, துரை வைகோ பேட்டி

  • by Authour

தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு … Read More »200 இடங்களில் வெற்றி: முதல்வரின் கணிப்பு சரியானது, துரை வைகோ பேட்டி

திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு  திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஏராளமான… Read More »திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. 2 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான… Read More »ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. 2 பேர் கைது

பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின்  51வது நினைவு தினம்  இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள  பெரியார் சிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணியினர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரியார்… Read More »பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

error: Content is protected !!