Skip to content

December 2024

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா “கருநாகம்”…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகம் கொண்ட பகுதியாகவும் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் ஆகும் இப்பகுதியில் யானை சிறுத்தை புலி கரடி காட்டுமாடு மான் இனங்கள் மற்றும்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா “கருநாகம்”…

வாகன ஓட்டிகளை கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை…

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் சாலை சிந்தாமணி ரவுண்டானாவில் உலக உருண்டையை தாங்கும் மரவடிவிலான மனிதன் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »வாகன ஓட்டிகளை கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை…

கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச்… Read More »கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

சுனாமியில் உயிரிழந்தோரின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி… தரங்கம்பாடி கடற்கரையில் தர்ப்பணம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பலியாயினர். இதில் தரங்கம்பாடியில் மட்டும் 315 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடி… Read More »சுனாமியில் உயிரிழந்தோரின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி… தரங்கம்பாடி கடற்கரையில் தர்ப்பணம்…

வால்பாறை…கம்பீரமாக உலா வரும் ஒற்றை காட்டு யானை… சுற்றுலா பயணிகள் அச்சம்….

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை, டாப்ஸ்லிப்,கவியருவி பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன.இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.… Read More »வால்பாறை…கம்பீரமாக உலா வரும் ஒற்றை காட்டு யானை… சுற்றுலா பயணிகள் அச்சம்….

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை கட்சியில் சேர்க்க விஜய் தீவிரம்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பத்து மாதங்கள் கடந்து விட்டது. அண்மையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி னார்.  2026 சட்டமன்ற தேர்தலில்போட்டியிட தயாராகி வரும் அவர்   தற்போது தனது கடைசிப் படத்தை நடித்துக் கொடுப்பதில்… Read More »ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை கட்சியில் சேர்க்க விஜய் தீவிரம்

கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர்புகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தில் கள்ள லாட்டரி விற்பனை இல்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும்,… Read More »கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து மலேசியா செல்லும்… Read More »மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

நல்லகண்ணுவின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டும், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை  தி. நகரில் உள்ள இந்திய கம்யூ அலுவலகத்தில்… Read More »நல்லகண்ணுவின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டும், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!