Skip to content

December 2024

இன்றைய ராசிபலன்… (27.12.2024)

வெள்ளிக்கிழமை.. (27.12.2024) மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்… Read More »இன்றைய ராசிபலன்… (27.12.2024)

அண்ணாமலைக்கு என்ன ஆனது.. திருமா., சந்தேகம்

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கோவையில் இன்று அளித்த பேட்டி… “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அண்ணாமலை செய்வது ஆதாய அரசியல். அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு என்ன ஆனது எனத் தெரியவில்லை. காந்தியடிகள்… Read More »அண்ணாமலைக்கு என்ன ஆனது.. திருமா., சந்தேகம்

சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

  • by Authour

 சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்கிற பெயர் சூட்டி… Read More »சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…. 5 ஆயிரம் பனை விதைகள் நடவு….

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான வாரணவாசி மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லாப்பிள்ளை ஏரியில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடவு செய்யும் பணி இயற்கை வேளாண் விஞ்ஞானியின் நினைவுநாளை முன்னிட்டு நம்மாழ்வார் உருவப்படத்திற்கு… Read More »நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…. 5 ஆயிரம் பனை விதைகள் நடவு….

எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம்,  எறையூர் சர்க்கரை ஆலையின் நடப்பு பருவ அரவை பணியை  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர்  கிரேஸ் பச்சாவ்,  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்.கே.என்.அருண்நேரு , பெரம்பலூர்… Read More »எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அண்ணாமலை 48 நாள் விரதம்: சாட்டையடி போராட்டமும் அறிவிப்பு

பாஜக தலைவர் அண்ணாமலை  கோவையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  திமுகவை  ஆட்சியில் இருந்து அகற்றும் வரை  செருப்பு அணி மாட்டேன்.  அரசுக்கு எதிராக என் வீட்டு முன்  நாளை காலை… Read More »அண்ணாமலை 48 நாள் விரதம்: சாட்டையடி போராட்டமும் அறிவிப்பு

ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல்… Read More »ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே  மேட்ச்சாக  மெல்போனில் நடக்கிறது.  இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.  அறிமுக வீரர்  சாம் கான்ஸ்டாசும், கவாஜாவும் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர். அப்போது… Read More »ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

  • by Authour

தேசப்பிதா மகாத்மா காந்தி 1924 – ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு எடுக்கப்பட்டார் . அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைந்ததை… Read More »ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டாம் விஜய்… திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி..

error: Content is protected !!