Skip to content

December 2024

மன்மோகன் சிங் உடலுக்கு, பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92)  நேற்று இரவு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  காலமானார்.  அவரது உடல் டில்லியில் உள்ள  இல்லத்தில் வைக்கப்பட்டு   உள்ளது. இன்று காலை  10.30 மணிக்கு  பிரதமர்  மோடி,   பாதுகாப்புத்துறை அமைச்சர்… Read More »மன்மோகன் சிங் உடலுக்கு, பிரதமர் மோடி மரியாதை

உடையார்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்… எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி, உடையார்பாளையம் பேரூராட்சியில், 1). வார்டு எண் 14-ல்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022 – 2023 கீழ்,ரூபாய் 18.00 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டிடத்தை… Read More »உடையார்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்… எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்..

நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து  தன்னைத்தான்  6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போவதாகவும், 48 நாள் விரதம் இருக்கப்போவதாகவும், காலில்  செருப்பு அணிவதில்லை என்றும்    தமிழ்நாடு… Read More »நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

கோஷ்டி பூசல் : பெரம்பலூர் திமுக விழாவில் பொறுப்பு அமைச்சர் படம் மிஸ்ஸிங்

  • by Authour

தமிழ்நாட்டில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு  அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லையோ, அந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக   அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும்,  போக்குவரத்து துறை… Read More »கோஷ்டி பூசல் : பெரம்பலூர் திமுக விழாவில் பொறுப்பு அமைச்சர் படம் மிஸ்ஸிங்

ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்- அப்போது… Read More »ஜெயங்கொண்டம் …. பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கஞ்சாவுடன் கைது…

நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின்… Read More »நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

 தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின்… Read More »காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு

மன்மோகன்சிங் காலமானார்..

இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் (92) நேற்றிரவு காலமானார். மன்மோகன் சிங்​குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலை​யில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்பட்​டது. நினை​விழந்து மயக்​க​மும் ஏற்பட்​டுள்​ளது.… Read More »மன்மோகன்சிங் காலமானார்..

error: Content is protected !!