Skip to content

December 2024

கரூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த தேனியை சேர்ந்த 11 வயது சிறுவன்…. போலீசார் மீட்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 11 வயது சிறுவன் தனியாக இருந்ததை பார்த்து அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், அவனிடம் பேச்சு கொடுத்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், கரூர் நகர காவல்… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த தேனியை சேர்ந்த 11 வயது சிறுவன்…. போலீசார் மீட்பு…

திருச்சியில் நாளை நடிகர் சத்யராஜ்-கி.வீரமணி பங்கேற்கும் கருத்தரங்கம்….

  • by Authour

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய தலைவர் நரேந்திர நாயக் மற்றும் தமிழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது தேசிய கருத்தரங்கம்… Read More »திருச்சியில் நாளை நடிகர் சத்யராஜ்-கி.வீரமணி பங்கேற்கும் கருத்தரங்கம்….

உதகை குறும்பட விழா தொடங்கியது

  • by Authour

நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும்  உதகையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த… Read More »உதகை குறும்பட விழா தொடங்கியது

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவரது மகள் காயத்திரி (20). இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் திருச்சி எ.புதுார், ராஜிவ்… Read More »கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி மாநகராட்சி மின் உற்பத்தி நிலையம், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 33.21 ஏக்கர் பரப்பளவில், 9.6 மெகாவாட் திறன் கொண்ட (2.4 மெகாவாட் X 4 தொகுப்புகள்) தரைமட்ட சூரிய ஒளி மின்உற்பத்தி… Read More »திருச்சி மாநகராட்சி மின் உற்பத்தி நிலையம், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்….. நடிகர் ரஜினி…

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (  92), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு… Read More »மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்….. நடிகர் ரஜினி…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மேட்டூரில், தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்

மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை… Read More »மேட்டூரில், தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா….

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் ஷங்கர் எம் வேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது>… Read More »ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா….

மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

முன்னாள்  பிரதமர்  மன்மோகன்சிங் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. மன்மோகன் உடலுக்கு  ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள்,… Read More »மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

error: Content is protected !!