Skip to content

December 2024

அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14) ஆகிய இருவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பும், மகன்… Read More »அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய வீட்டில் பால்காய்ச்சி சில நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த… Read More »மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகர் பகுதியில் சுகாதார வளாகம் திறப்பு விழா, காமதேனு நகர் வழியாக மோகனூர் செல்லும் இணைப்பு சாலை திறப்பு விழா, காமராஜ் சாலையில் அங்கன்வாடி மையம், மழைநீர் வடிகால்… Read More »ரூ.15.27 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி

சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

  • by Authour

விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் , முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறான வகையில் பாடல் ஒன்றில் பாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம்… Read More »சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறுகிறது..

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக… Read More »மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறுகிறது..

இன்றைய ராசிபலன்…. ( 28.12.2024)

சனிக்கிழமை….. (28..12.2024) மேஷம்… இன்று சற்று மந்தமான நாள். இன்று சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இசை கேட்பது மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வது… Read More »இன்றைய ராசிபலன்…. ( 28.12.2024)

மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி ரசீதுகளை தயார்… Read More »மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

குளித்தலை பிடிஓ சஸ்பெண்ட்..

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு விதிகளை பின்பற்றாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அலுவலக பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜேந்திரனை தற்காலிக… Read More »குளித்தலை பிடிஓ சஸ்பெண்ட்..

தவெக தலைவர் விஜய்யுடன் விஜய பிரபாகரன் சந்திப்பு…

  • by Authour

நாளை (28/12/24) நடைபெறும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள்… Read More »தவெக தலைவர் விஜய்யுடன் விஜய பிரபாகரன் சந்திப்பு…

34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (27.12.2024) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

error: Content is protected !!