Skip to content

November 2024

மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக  இன்று கோவை  வந்தார்.  விமான நிலையத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசு கொடுத்து  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில்… Read More »மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்…….4 கி.மீ.தூரம் திரண்ட மக்கள் கடல்……சபாஷ் செந்தில் பாலாஜி என பாராட்டு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்   புறப்பட்டு 11 மணிக்க கோவை வந்தார். விமான நிலையத்தில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி  முதல்வருக்கு … Read More »கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்…….4 கி.மீ.தூரம் திரண்ட மக்கள் கடல்……சபாஷ் செந்தில் பாலாஜி என பாராட்டு

7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி வக்தசலா இவர்கள் இருவருக்கும் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 – ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா… Read More »7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற… Read More »நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

 ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.… Read More »ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

  • by Authour

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் திருநாளாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் குமரக்கட்டளை… Read More »மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

தஞ்சையில் விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்….

  • by Authour

தீபாவளி பண்டிகையை முடித்து மக்கள் தங்களது ஊர்களுக்கு சென்றதையொட்டி, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்… Read More »தஞ்சையில் விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்….

அமெரிக்க அதிபர் தேர்தல்……இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

  • by Authour

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்……இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர்… Read More »தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை 6ம் தேதி தஞ்சை அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…

error: Content is protected !!