Skip to content

November 2024

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் M.மனோகர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடன் இருந்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4″ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம்… Read More »வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

விஜய் அரசியல்…. தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்…. ரஜினிஅண்ணன் பேட்டி

  • by Authour

மதுரையில் ரஜினி ரசிகர் பால் தம்புராஜ் இல்ல  விழாவுக்கு   ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ்  வந்தார். பின்னார் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம்… Read More »விஜய் அரசியல்…. தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்…. ரஜினிஅண்ணன் பேட்டி

அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

  • by Authour

அகில இந்திய ஹாக்கி போட்டி   சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்  நடந்து வருகிறது. இதில் இந்தியா  முழுவதும் இருந்து அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.  நேற்று மகாராஷ்டிரா-  குஜராத்  அணிகள் மோதின.… Read More »அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

  • by Authour

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம்… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

திருச்சியில் கடந்த 27.09.2022-ந்தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நபர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அம்மாவை வாயை பொத்தியும் கை, கால்களை… Read More »திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

டிரம்ப் வெற்றி……..அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த ரஷ்யா விருப்பம்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு  மோசமானதாகவே உள்ளது. இருப்பினும், டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ்… Read More »டிரம்ப் வெற்றி……..அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த ரஷ்யா விருப்பம்

கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

  • by Authour

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரது பூர்வீக கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம்.  இங்குள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் சிலர்,… Read More »கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

error: Content is protected !!