Skip to content

November 2024

மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…

  • by Authour

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ரெட் அலர்ட் காரணமாக… Read More »மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு… Read More »பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்தது. அதற்கு பிறகு… Read More »புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இந்திய மீனவர்கள் பலியானதை கண்டித்து சென்னையில் 2010ம் ஆண்டு சீமானின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்… Read More »சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

  • by Authour

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்நிலையில், கார்த்திகை மாத தேய்பிறை… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (நவ.28) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்… Read More »சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. … Read More »நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

error: Content is protected !!