Skip to content

November 2024

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த பால்வளத்துறை… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது… Read More »சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்… Read More »கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்ட எலான் மஸ்க். அந்த வகையில், அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான்… Read More »ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

  • by Authour

திருச்சி சூர்யாவுக்கு தற்போதுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா,  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்… Read More »திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல்… Read More »திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ எம்பியின் பேத்தியும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான  துரை வைகோ எம்பியின் மகள் வானதி ரேணு- கோகுல கிருஷ்ணன் ஆகியோரது மணவிழா நிகழ்வு… Read More »துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

error: Content is protected !!