Skip to content

November 2024

தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய… Read More »தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

  • by Authour

கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில்… Read More »ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

  • by Authour

திருச்சி, தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா இவரது கணவர் சுரேஷ்குமார் (49).இவர் திருச்சி வனத்துறையில் உதவி வனவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில்… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி… Read More »சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

  • by Authour

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக… Read More »போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Authour

பருவ மழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும்… Read More »பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள… Read More »தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

error: Content is protected !!