Skip to content

November 2024

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில்முனைவோர்களுக்கான மதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட… Read More »தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த… Read More »இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம்- கண்மணி தம்பதியினரின் மகள் மோனிகா (15). இவர், சித்தோடு டெக்ஸ்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

பள்ளி-கல்லூரிகள் நாளை செயல்படும்…. தமிழக அரசு…

  • by Authour

தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று தங்கள் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர். இதற்கிடையே, இந்த முறை… Read More »பள்ளி-கல்லூரிகள் நாளை செயல்படும்…. தமிழக அரசு…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

  • by Authour

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கோவில் அரகர அரகர கோஷத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…. கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்…

  • by Authour

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான அமரன் படம் வெறுப்பின் விதைப்பு என்றும், வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். எச்.ராஜா சமீபத்தில் சென்னை… Read More »பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…. கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்…

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்

  • by Authour

சில திரைப்படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு சர்வதேச யோகா பயிற்சியாளராக பணியாற்றிவர் லோவல் தவான்.  அங்கு… Read More »நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்

தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் நடக்கும் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க… Read More »தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான செம்மொழித்… Read More »பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

error: Content is protected !!