Skip to content

November 2024

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற… Read More »ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

  • by Authour

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110  துணைமின் நிலையங்களில் 12.11.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கரை, பேரூர், தீத்திபாளையம், தடாகம், வடவள்ளி, மருதமலை, கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில்… Read More »கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டர் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் குளோரி (54) என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

  • by Authour

சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய… Read More »இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

error: Content is protected !!