Skip to content

November 2024

போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார்… Read More »போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

யோகா ஆசிரியையை கூட்டு பலாத்காரம் செய்து புதைத்த கொடூரம்… உயிர் தப்பிய ஆச்சரியம்

  • by Authour

கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டம் சித்திலகட்டா தாலுக்கா திட்பூரஹள்ளி என்ற கிராமத்தை 32 வயதான அர்ச்சனா என்ற பெண், யோகா ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். இவரிடம் பலர் தினம்தோறும் யோகா கற்று வந்தனர். இதில்… Read More »யோகா ஆசிரியையை கூட்டு பலாத்காரம் செய்து புதைத்த கொடூரம்… உயிர் தப்பிய ஆச்சரியம்

குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை… Read More »குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

ஒரே பெண்ணை அனுபவிக்க போட்டி போட்ட இரட்டையர்கள் கைது…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள சந்தக்குன்னு பகுதியை சேர்ந்தவர்கள் அசைனார் (21). உசேன் (21). இரட்டையர்களான இவர்கள் சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் சுற்றித்திரிந்துள்ளனர். அதேபோல் இளம்பெண்களிடம் மாஸ் காட்டி… Read More »ஒரே பெண்ணை அனுபவிக்க போட்டி போட்ட இரட்டையர்கள் கைது…

திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் பழைய காருக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்ரிலி மாவட்டம் பதுர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் போல்ரா என்பவர் 12 ஆண்டுகள்… Read More »திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள்… Read More »நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

error: Content is protected !!