Skip to content

November 2024

தஞ்சை பெரிய கோவிலில் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி…

  • by Authour

  தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகுக்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி…

இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு… தமிழ்நாடு முன்னேறிட, திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி  அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில்… Read More »இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..

போலீஸ் தேடுது.. நடிகை கஸ்தூரி எஸ்கேப்.

  • by Authour

நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும்… Read More »போலீஸ் தேடுது.. நடிகை கஸ்தூரி எஸ்கேப்.

காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பக்கமுள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ்( 21). இவர், தனது கல்லூரி நண்பர்களான தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரகுமான்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

கட்டு கட்டாக ரூ 11.70 லட்ச லஞ்ச பணத்துடன் சிக்கிய நகராட்சி கமிஷனர்..

  • by Authour

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் ஜஹாங்கீர் பாஷா (53) நேற்று இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச… Read More »கட்டு கட்டாக ரூ 11.70 லட்ச லஞ்ச பணத்துடன் சிக்கிய நகராட்சி கமிஷனர்..

பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்..

பிரபல நடிகர் டில்லி கணேஷ் (80) வயது மூப்பின் காரணமாக, இன்று அதிகாலை  சென்னையில் காலமானார்.  டில்லி கணேஷ் ஆகஸ்ட் 1ம் தேதி 1944ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். 1964- 1974ம் ஆண்டு வரை… Read More »பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்..

திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

  • by Authour

திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது… Read More »திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் அண்ணா சாலை பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்குகள் இல்லாமல் இருந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மின் விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்று கரூர் மாநகராட்சி… Read More »கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில்… Read More »நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

error: Content is protected !!