Skip to content

November 2024

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

  • by Authour

நடிகை  கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில்   வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்  கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர்… Read More »நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த… Read More »புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி  எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48 )இவருக்கு காவியா, கோகிலா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் .காவியா ஆர்.எம்.எஸ் காலனி ஐந்தாவது தெரு பகுதியைச்… Read More »காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி கைதி திடீர் மரணம்

அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

  • by Authour

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அக்கருவியை மருத்துவம் மற்றும் மக்கள்… Read More »அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

  • by Authour

கோவை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்தார்.அங்கு அவர் அதிகாரிகளுடன் அவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். கோவை குனியமுத்தூர், உக்கடம், மதுக்கரை ,… Read More »கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை VRT பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம்… Read More »அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

  • by Authour

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை.  சென்னையில் தற்போதுள்ள சூழலே விட்டு விட்டு கனமழை பெய்யும்.  அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 256… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

error: Content is protected !!