Skip to content

November 2024

புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா கூறியதாவது: இளைஞர் நலன்… Read More »புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை…

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நூல் கூட்டத்தில், தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள்… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை…

டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில்  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ,… Read More »டங்ஸ்டன் சுரங்க ஏலம் வேண்டாம்…. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.  கடத்தப்பட்ட சிலை  தற்போது, லண்டன்… Read More »குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு… Read More »பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

  • by Authour

திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று  காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள்  அங்கு திடீர்… Read More »திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

சென்னை பிரஸ் கிளப்புக்கு டிச 15ம் தேதி தேர்தல்

  • by Authour

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற… Read More »சென்னை பிரஸ் கிளப்புக்கு டிச 15ம் தேதி தேர்தல்

வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேல சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் (21). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரின் முக்கிய தெருவில், இவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முகேஷ்… Read More »வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

ஆசிரியை கொலைக்கு பிறகு மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கடந்த 20 ஆம் தேதி காதலன் மதன்குமாரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதை… Read More »ஆசிரியை கொலைக்கு பிறகு மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறப்பு….

error: Content is protected !!