Skip to content

November 2024

கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

கரூர் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவ்வப்போது போலீசார் இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா….24ம் தேதி அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி… Read More »முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா….24ம் தேதி அதிமுக கொண்டாட்டம்

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட  காவல் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ,  மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் – பனாரஸ்… Read More »பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது.இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.… Read More »காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

12 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் கொடைக்கானல் வர தடை…

  • by Authour

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடைக்கானல் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிடப்பட்டுள்ள… Read More »12 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள வாகனங்கள் கொடைக்கானல் வர தடை…

சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்….வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Authour

சென்னை வளசரவாக்கம் மண்டலம் சின்ன போரூர் நியூ காலனி பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் சமீபகாலமாக  திடீர், திடீர் என பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தை சீர் செய்து வந்தாலும் மீண்டும்… Read More »சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்….வாகன ஓட்டிகள் அச்சம்

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு. குளித்தலை நகருக்குள் விரைந்து வருவதற்கு இருந்த பாதையை அடைத்ததால் வாலாந்தூர் பொதுமக்கள் அவதி. பள்ளி சீருடையுடன் மாணவ மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

  • by Authour

புதுடெல்லியில் இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும்… Read More »டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

error: Content is protected !!