Skip to content

November 2024

ஏற்றுமதியை பெருக்க விழிப்புணர்வு…….கரூரில் 24ம் தேதி மாரத்தான் போட்டி…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

 கரூரில் ஜவுளி ஏற்றுமதி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் வரும் 24ம் தேதி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மின்துறை அமைச்சர்… Read More »ஏற்றுமதியை பெருக்க விழிப்புணர்வு…….கரூரில் 24ம் தேதி மாரத்தான் போட்டி…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

  • by Authour

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து போன்ற… Read More »அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

  • by Authour

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி திமுக… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 13.11.2021-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் இருந்த 5… Read More »தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

  • by Authour

மயிலாடுதுறை மாவடடத்தில் நேற்று மாலை முதல் இன்று  காலை வரை  மழை பெய்தது.  மாவட்டத்தில் முக்கிய  பகுதிகளில் பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு: மயிலாடுதுறை 39 ,மணல்மேடு 40 , சீர்காழி… Read More »அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

  • by Authour

உரக்கச்சொல் செயலி மூலம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை… Read More »குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

  • by Authour

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

சூரியனார்கோவில் ஆதீனத்துக்கு பூட்டு…..திருமணம் செய்த மகாலிங்க தேசிகர் வெளியேற்றம்

 தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக,  மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள்,. 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார். 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம்… Read More »சூரியனார்கோவில் ஆதீனத்துக்கு பூட்டு…..திருமணம் செய்த மகாலிங்க தேசிகர் வெளியேற்றம்

வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

  • by Authour

 கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை  சுமாராகவே  இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல்… Read More »வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்கண்ட் மாநிலத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட் மாநிலத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

error: Content is protected !!