Skip to content

November 2024

டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர்  பிரேமா.  இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.  பிரேமா சென்னை கிண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக  பல மாதத்திற்கு மேலாக சிகிச்சை… Read More »டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

  • by Authour

சென்னை கிண்டி மருத்துவமனையில்,  டாக்டர்  பாலாஜி என்பவரை, நோயாளி(பிரேமா)யின் மகன் கத்தியால் குத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது அதிர்ச்சியை  வெளியிட்டு உள்ளார்.  இது தொடர்பாக … Read More »டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி பல விமர்சனங்களை கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். அதனை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து… Read More »விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

கத்திக்குத்து…… டாக்டரிடம் நலம் விசாரித்தார் துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன்  விக்னேஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டார்.  டாக்டருக்கு ஆபரேசன் செய்யப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே  டாக்டரை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  பார்த்து நலம்… Read More »கத்திக்குத்து…… டாக்டரிடம் நலம் விசாரித்தார் துணை முதல்வர் உதயநிதி

கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு  மருத்துவமனையில்  டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். இதை கண்டித்தும்,  தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியும் சென்னையில் நாளை டாக்டர்கள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காலை… Read More »கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

  • by Authour

திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின்  நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில்  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில்… Read More »பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

சென்னை கிண்டியில்…. அரசு டாக்டருக்கு கத்திக்குத்து….2பேர் கைது

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாயார்   காஞ்சனா சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்நுநோய்க்காக சேர்க்கப்பட்டார். அங்கு  அவர் ஒரு மாதத்திற்க மேலாக   சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  தாயாருக்கு சரியாக… Read More »சென்னை கிண்டியில்…. அரசு டாக்டருக்கு கத்திக்குத்து….2பேர் கைது

திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தவர்  நாகமுத்து .  முன்னாள்  முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டதாக… Read More »திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

error: Content is protected !!