Skip to content

November 2024

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

  • by Authour

பிரபல லாட்டரி  அதிபர்  கோவை மார்ட்டின் அலுவலகம்,வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  காலை சோதனையை தொடங்கி உள்ளனர்.  கோவை துடியலூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. … Read More »விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்    அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர். அவர்… Read More »திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

  • by Authour

  கரூர் மாவட்டம், குட்டை கடை பகுதியில் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது TN 66 B 6212 என்ற பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை… Read More »கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி… Read More »ஜெயங்கொண்டம் அருகே திடீரென கார் எரிந்ததால் பரபரப்பு…

மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக்… Read More »மருத்துவருக்கு கத்திக்குத்து… தவெக தலைவர் விஜய் கண்டனம்…

பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம். பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க… Read More »பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண… Read More »பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

error: Content is protected !!