Skip to content

November 2024

டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Authour

சென்னையில் கடந்த 2013ம் ஆண்டு நரம்பியல் மருத்துவர் சுப்பையா,  சொத்து தகராறு காரணமாக கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த விசாரணை நீதிமன்றத்தின்… Read More »டாக்டர் சுப்பையா வழக்கு……சென்னை ஐகோர்ட் தீர்ப்பு….. உச்சநீதிமன்றம் அதிருப்தி

திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

  • by Authour

திருச்சி ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய ஆணையக் குழும ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் விதமாக மரக்கன்று… Read More »திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம்   அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் … Read More »சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

  • by Authour

சென்னை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் … Read More »அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

துணை முதல்வர் உதயநிதி டீ சர்ட் விவகாரம்…. புதிய மனுக்கள் …. ஐகோர்ட் தள்ளுபடி

தலைமை செயலக ஊழியர் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, தமிழ் கலாசார ஆடையான வேட்டி-சட்டை அல்லது சாதாரண உடை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்… Read More »துணை முதல்வர் உதயநிதி டீ சர்ட் விவகாரம்…. புதிய மனுக்கள் …. ஐகோர்ட் தள்ளுபடி

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப்… Read More »தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது… Read More »ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி… Read More »திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் கிருபாகரன் (19 ). இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையின் இனிப்பு கடையிலும் வேலை… Read More »+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

error: Content is protected !!