Skip to content

November 2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி  பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகங்களில் ED 2ம் நாள் சோதனை

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்துரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக… Read More »ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகங்களில் ED 2ம் நாள் சோதனை

இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

  • by Authour

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை… Read More »இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் 16.11.2024 (சனிக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதாலும், மின் வாரியத்தால், சர்தார் படேல் தெருவில் பழுதடைந்துள்ள உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி கீழ்கரை மற்றும் மாதா கோவில் பகுதியில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டு சாலை வசதி செய்து தர வேண்டும், மாதா கோவில் அருகே… Read More »சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

  • by Authour

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கா.சத்யா தலைமையில் பள்ளியில்… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

  • by Authour

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம்,  தேசிய குழந்தைகள் தினம்,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

error: Content is protected !!