Skip to content

November 2024

கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

  • by Authour

சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பாலாஜி என்பவரை நேற்று முன்தினம்,  விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நேற்று தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள்… Read More »கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு..

கரூர் மாவட்டம், புகழூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று கரூரிலிருந்து – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது,… Read More »கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு..

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ 7 அடி உயர வெண்கல  சிலை அமைக்கப்பட்டது. அதனை இன்று காலை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கோவை….14 லட்சம் மதிப்புள்ள போதை காளான் பறிமுதல்… 5 பேர் கைது…

கோவையில் 14 லட்சம் மதிப்பு உள்ள போதை காளான், கஞ்சா,மற்றும் குட்கா, பறிமுதல் மேலும் 5 பேரை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், மற்றும் பணம் எண்ணும் இயந்திரம்,… Read More »கோவை….14 லட்சம் மதிப்புள்ள போதை காளான் பறிமுதல்… 5 பேர் கைது…

சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் போதை மருந்துகளை பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாருக்கு புகார்கள்   வந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில்தனிப்படை போலீசார்,  நம்பர் 1  டோல்கேட் … Read More »சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77… Read More »பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான… Read More »திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கோவை விழாவின் 17-வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து பயணம் இன்று தொடங்கியது. இந்த பேருந்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி… Read More »கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வரும் மகேஷ் குமார் (38) என்பவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் போது கரூர் சேலம் பைபாஸ் சாலையில் நாணப்பரப்பு பிரிவு… Read More »கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

error: Content is protected !!