Skip to content

November 2024

கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து மத்திய மாநில… Read More »கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இன்று  கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிசேகம் நடந்தது. பிரகதீஸ்வரர் … Read More »100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது… Read More »பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

  • by Authour

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

  • by Authour

கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள்… Read More »கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

நியூஸி., பார்லிமென்ட்டில் நடனம் ஆடி பெண் எம்பி எதிர்ப்பு…

  • by Authour

நியூஸியில்  22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க செய்துள்ளது. மாவோரி பழங்குடியினத்தைச்… Read More »நியூஸி., பார்லிமென்ட்டில் நடனம் ஆடி பெண் எம்பி எதிர்ப்பு…

நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு நேற்று இரவு 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாடு பகுதியை சேர்ந்த… Read More »நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரா துலா உற்சவம்… Read More »மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

error: Content is protected !!