Skip to content

November 2024

தாசில்தார் செல்வக்குமார்.. சீமான் கட்சியில் செல்வன் குமரன்… நெல்லையில் சிக்கிய அதிகாரி

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில் நாம் தமிழர் கட்சியில்… Read More »தாசில்தார் செல்வக்குமார்.. சீமான் கட்சியில் செல்வன் குமரன்… நெல்லையில் சிக்கிய அதிகாரி

மேலும் 2 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை

  • by Authour

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை விட பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக வாங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவும், ஆன்லைன்… Read More »மேலும் 2 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை

கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்….

  • by Authour

கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள், சட்ட விரோத மது விற்பனை நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்….

கோவை…அடுக்குமாடி குடியிருப்புகளில் பேட்டரிகளை திருடிய கொள்ளையன் கைது…

கோவையில் பல்வேறு இடங்களில் இணையவழி, இணைப்புகளின் பேட்டரிகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து உள்ளது. குறிப்பாக கோவை, இராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக அளவில்… Read More »கோவை…அடுக்குமாடி குடியிருப்புகளில் பேட்டரிகளை திருடிய கொள்ளையன் கைது…

மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர்… Read More »மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

  • by Authour

கோவை, கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது அடக்கத்திற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இன்று… Read More »கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

விஜய்க்கு கல்லடி படதான் செய்யும்… சரத்குமார்

விஜய்யை போல் நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன் என நடிகர் சரத்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார்,  “விஜய்யை போல் நானும் உட்சபட்ச நடிகரா… Read More »விஜய்க்கு கல்லடி படதான் செய்யும்… சரத்குமார்

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு… 1 மணி நேரம் காத்திருந்த ராகுல்…

ஜார்கண்ட்  மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும்,… Read More »ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு… 1 மணி நேரம் காத்திருந்த ராகுல்…

புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில்ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.. இவர்கள்ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான அரிமழம்,கடியாபட்டி,ராயவரம் ,ஏம்பல்,கீழாநிலைப்புதுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில்… Read More »புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை,  சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். , மாவட்ட… Read More »புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

error: Content is protected !!