Skip to content

November 2024

தனுஷை ”ஜெர்மானிய” மொழியில் திட்டிய நயன்தாரா….

நடிகை நயன்தாரா, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எழுதியுள்ள கடிதம் தமிழ் திரையுலகில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. தனது கடிதத்தில், “Schadenfreude” என்ற ஜெர்மானிய வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா. அந்த… Read More »தனுஷை ”ஜெர்மானிய” மொழியில் திட்டிய நயன்தாரா….

கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் கரூர் மண்டலம் சார்பாக பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதியதாக பதிவு செய்த இரண்டு நகர் மற்றும் 3 புற நகர் பேருந்துகளை இன்று மின்சாரம் மதுவிலக்கு… Read More »கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது இந்த திருமணம் மண்டபத்திற்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் அங்கு வைத்திருந்த பூட்டுகளின் சாவி எடுத்துக்கொண்டு திருமண… Read More »மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான  மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி… Read More »அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….

  • by Authour

கரூர்  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுகவை சேர்ந்த மூக்கனாங்குறிச்சி ஒன்றிய இணைச்செயலாளர் பொன்னுசாமி,  முன்னாள் காக்காவாடி ஊராட்சி  செயலாளர் எம்.தினேஷ் , காக்காவாடி  கிளை செயலாளர்  M.குங்குமராஜா உள்ளிட்ட அதிமுகவினர் கட்சியில் இருந்து விலகி… Read More »திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்   ப.குமார் … Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் ஆய்வு

255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட… Read More »255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டன் அருகே உள்ள அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த அழகேசன் மகன் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது பெயர் ஜெகதீசன்… Read More »திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

error: Content is protected !!