Skip to content

November 2024

சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம்… Read More »சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

  • by Authour

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர், முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சையது ரியாஷ் (19). இவர்… Read More »மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள்..

  • by Authour

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியல் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வீட்டு பாடங்களை சரியாக செய்யவில்லை என அறிவியல் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் ஆசிரியரை… Read More »ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள்..

மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை இல்லை. இந்த நிலையில் இந்த வார… Read More »மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,… Read More »நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

நீங்க செய்தது சரியா?.. விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் எஸ் எஸ் குமரன்

தனது திருமணத்தின் ஆவணப்படத்திற்கு நானும் ரவுடி தான் படத்தின் மூன்று நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்… Read More »நீங்க செய்தது சரியா?.. விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் எஸ் எஸ் குமரன்

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இதன் அடிப்படையில்  பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை… Read More »40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

வாழு.. வாழ விடு’ … நடிகர் தனுஷ்க்கு…. விக்னேஷ் சிவன் வேண்டுகோள்..

  • by Authour

நடிகர் தனுஷ் மாற வேண்டும் என இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த… Read More »வாழு.. வாழ விடு’ … நடிகர் தனுஷ்க்கு…. விக்னேஷ் சிவன் வேண்டுகோள்..

error: Content is protected !!