Skip to content

November 2024

ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை. கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும்  பட்டமளிப்பு விழா வழக்கம்போல் நடைபெறும்… Read More »ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம்… Read More »விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த… Read More »கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

திருச்சி மாவட்டம் மருங்காபுறி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு… Read More »திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

தெலங்கானா மாநிலம் குமரம்பீம்  ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம்  அருகே  கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை புலி தாக்கியது.  உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி… Read More »புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த கோரகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (55). விவசாயான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து… Read More »விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

உருவானது ஃபெஞ்சல் புயல்….

  • by Authour

கடந்த 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய பெஞ்சல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.  வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

  திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு,  சாத்தார வீதி பூ மார்க்கெட், மேலூர் அய்யனார்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

  • by Authour

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என வானிலை… Read More »7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

error: Content is protected !!