Skip to content

November 2024

தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை

  • by Authour

தஞ்சாவூர் அருகே திருச்சி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள்… Read More »தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் குடிநீர்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இம்முகாமில் குளித்தலை, கடவூர், கிருஷ்ணாபுரம்,கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் குடிநீர்…

2026ல் நாதக தனித்து போட்டி…. திருச்சியில் சீமான்..

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சி யின் 88 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »2026ல் நாதக தனித்து போட்டி…. திருச்சியில் சீமான்..

திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

திருச்சி காஜாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது அசார்( 33) இவர் உடையான்பட்டி, மெய்யம்மை நகரில் உள்ள கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது முகமது அசாருக்கு கட்டடத்தில் இருந்த 40 மீட்டர் பித்தளை… Read More »திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம்.  இங்கிருந்து  படகில் இலங்கை சென்று விடலாம். இந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் நடைபெறும் என்பதால்  மத்திய வருவாய் புலனாய்வு படையினர் அங்கு   கண்காணிப்பில்… Read More »ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி, மலைக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். இவரது மனைவி ஜீவா ஆண்டனி 46. இவர் நேற்று வடக்கு ஆண்டாள் வீதி வழியாக அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில்… Read More »பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை… Read More »தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “ஒட்டுமொத்த உலகுக்கும் உணவு படைக்கும் கடவுளர்களான விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21… Read More »திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

error: Content is protected !!