Skip to content

November 2024

தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

  • by Authour

திருச்சி  அடுத்த  திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில்… Read More »தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும்… Read More »கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த… Read More »திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்,… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருச்செந்தூர் தெய்வானையின் கோபத்திற்கு காரணம் “செல்பி”?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை (26) என்ற… Read More »திருச்செந்தூர் தெய்வானையின் கோபத்திற்கு காரணம் “செல்பி”?

இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள கலக்காம்பட்டி அருகில் உள்ள சொரக்காய் பட்டியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி ஓருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று… Read More »இறந்தாக கூறப்பட்ட பெண்.. திடீரென உயிர் இருந்ததால் விராலிமலை அருகே பரபரப்பு

நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,… Read More »நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை..

  • by Authour

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும்… Read More »தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை..

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் சுற்று வட்டாரத்தில் கனமழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது இடியுடன் கூடிய பலத்தமழை பெய்தது. மயிலாடுதுறை, தருமபுரம், மன்னம்பந்தல், குத்தாலம் மூவலூர், மங்கை… Read More »மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் சுற்று வட்டாரத்தில் கனமழை….

திருச்செந்தூர் “தெய்வானை” மிதித்து பாகன், பக்தர் பலி…..

  • by Authour

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை  தெய்வானை. கோவில் அருகே கட்டப்பட்டிருந்தது. இன்று  மதியம்  வழக்கம் போல  சிசுபாலன் என்ற பக்தர் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் வாங்க  பழம் கொடுத்தார். அப்போது அந்த யானை பக்தரை… Read More »திருச்செந்தூர் “தெய்வானை” மிதித்து பாகன், பக்தர் பலி…..

error: Content is protected !!