Skip to content

November 2024

மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

திருச்சி மத்திய .வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  இதில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் நாம்… Read More »மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ஹீலவாசல் டிரைனேஜ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து( 73). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார.  2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் திடீரென… Read More »ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன் கவுன்சிலர்… Read More »அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டி மொராய் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சௌந்தரி ( 45 ). காதல் திருமணம் செய்த சௌந்தரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை… Read More »திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

வங்கக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை… Read More »நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும்  யாரேனும் இயற்கை எய்தும் பட்சத்தில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இறுதி ஊர்வல இலவச… Read More »லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும்  வரும் 23ம் தேதி   கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள்… Read More »23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டையில்,  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, தாட்கோ  தலைவர் உ.மதிவாணன் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமை தாங்கினார். … Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களின் மகன் ராகுல் (29). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு புதுக்கோட்டையில் தொழில் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால்… Read More »தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

error: Content is protected !!