Skip to content

November 2024

கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

  • by Authour

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை… Read More »நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56)விவசாயி .இவரது மனைவி ஹேமா பிந்து (50), மகன்கள் குணசேகர் ( 20 ) குருசாமி (20)இவர்கள்… Read More »திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

தஞ்சையில் மேயர் தலைமையில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது..

  • by Authour

தஞ்சாவூர் பூக்காரத் தெரு விளார் சாலையில் அமைந்துள்ள மாரிக்குளத்தில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடுதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. தஞ்சாவூர் பூக்கார தெரு விளார் சாலையில் அமைந்துள்ளது மாரிக்குளம் சுடுகாடு.… Read More »தஞ்சையில் மேயர் தலைமையில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது..

மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்… Read More »மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  பரவலாக  மழை பெய்து வருகிறது. குறிப்பாக  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்,  நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட  தென் மாவட்டங்களிலும் கனமழை… Read More »திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7… Read More »மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டிசம்பர் 2வது வாரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம்…?

  • by Authour

கடைசியாக பட்ஜெட் மான்ய கோரிக்கைக்காக தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த… Read More »டிசம்பர் 2வது வாரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம்…?

ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு..

இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில்… Read More »ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு..

நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை..

  • by Authour

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாடகுண்டா என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.… Read More »நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை..

error: Content is protected !!