Skip to content

November 2024

ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை  ரமணி  குத்தி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக அவரது ஒருதலைக்காதலன்  மதன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, தலைமை ஆசிரியர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட… Read More »ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4… Read More »கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள பல… Read More »62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும்… Read More »திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து… Read More »கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வீரசோழபுரம் உள்ளிட்ட  இடங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை போனஸ் வழங்கிட கேட்டும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்  கண்டன… Read More »அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம்.  கடற்கரை   நகரம் .   இங்கு  செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. 25 வயதானவர்.  எம்.ஏ. பி. எட். தமிழ் படித்தவர். … Read More »தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

கோவையில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம்….. இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரூ 9.67 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக் க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான  இடத்தினை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 11… Read More »கோவையில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம்….. இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

  • by Authour

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியை  ரமணி (26)  வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது குத்தி  கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலன் மதன்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து  பள்ளிக்கு… Read More »ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

error: Content is protected !!