Skip to content

November 2024

சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…

  • by Authour

தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக வேலை செய்து… Read More »சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…

கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல்….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் – சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னை செல்ல விமானம் புறப்பட தயாராக இருந்தது். அப்போது விமான… Read More »கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல்….

பெஞ்சல் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல்…

  • by Authour

வங்கக்கடலில் உருவான புயல் இன்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்து வருகிறது. மழை ஒருபுறம் இருக்க மறுபுறம், காற்றின்… Read More »பெஞ்சல் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல்…

கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து… Read More »கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

பெஞ்சல் புயல்….ரயில்களின் நேரம் மாற்றம்… ரயில்வே பொது மேலாளர்..

கரூர் ரயில் நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்டு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில்… Read More »பெஞ்சல் புயல்….ரயில்களின் நேரம் மாற்றம்… ரயில்வே பொது மேலாளர்..

தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் 20,ஆம் தேதியிலிருந்தே மீனவர்கள்… Read More »தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு..

  • by Authour

தமிழக அரசு பஸ்களில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் போலீசார முதல் இன்ஸ்பெக்டர் வரையில் ஸ்மாட் கார்டு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி மாநிலம் முழுவதும் 3,191 இன்ஸ்பெக்டர்கள், 8,245 எஸ்ஐக்கள், 1,13,251… Read More »அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு..

நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில்… Read More »நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..

பெஞ்சல் புயல் எதிரொலி.. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதைபோல புதுச்சேரி, காரைக்காலில் உள்ள… Read More »பெஞ்சல் புயல் எதிரொலி.. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்… Read More »பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

error: Content is protected !!